மகாத்மா காந்தியின் தவறுகள்

மகாத்மா காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வன்முறையற்ற அகிம்சையின் மூலம் தோற்கடித்ததாகப் பாராட்டப்படுகிறார். அவருடைய தவறுகளையோ அல்லது தோல்விகளையோ குறித்து விவாதிப்பதென்பது இன்னமும் மிகவும் பிரச்சனையான விஷயமாகத்தான் இருக்கிறது – அத்தகைய விவாதம் இதுவரைக்கும் பெரும்பாலும் கம்யூனிஸ மற்றும் ஹிந்துத்துவ பிரசுரங்களில் மட்டுமே காணப்படும் ஒன்று. ஆனால் இத்தனைக் காலம் கடந்து வந்த பின்னர் நாம் ஏன் இன்னமும் இந்தியாவின் அதிகாரபூர்வ புனித பாதுகாவலரைக் கேள்விக்குள்ளாக்குவது குறித்து இத்தனை தயக்கம் காட்ட வேண்டும்? காந்திஜியின் தவறுகள் முழுமையானதென கருதப்படாவிட்டாலும்…

Read More