பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்

வஜ்ரா சங்கரின் கட்டுரைக்கு திரு. பீர் முகமதுவின் பதில் கட்டுரையை கண்டேன். அவரது கட்டுரையின் முதல் பகுதியில் அகவயச் சார்வுகளுக்கு ஆட்படாத ஒரு அறிஞரின் போக்குடன் யூத இனக்குழு-அதன் தோற்றம்-பரவுதல் இத்யாதி குறித்து பேசுகிறார். ஆனால் இறுதி வாக்கியம் கூறுகிறது: ‘யூத அரசுகள், அவர்களின் தகிடுதத்தங்கள் பற்றிய கணிசமான விவரங்கள் என்னிடமுள்ளன. அவற்றைப் பற்றி விரிவாகவே விவாதிக்கலாம்.’ சிற்றரசுகள் செய்த அடக்கு முறைகள் தகிடு தத்தங்கள் சிற்றரசுகளின் குணாதிசயங்கள் எனில் அவை எந்த அக்கால அரசுக்கும் பொதுவானதாகவே…

Read More